Thursday, September 28, 2017

கல்வியின் சிறப்பு !

நல்லறிவு தந்திடும்; நம்பிக்கை யூட்டிடும்;
செல்லுமிட மெல்லாம் சிறப்பளிக்கும்; - கல்விபோல் 
நன்னெறி காட்டுவது ஞாலத்தில் வேறில்லை 
என்றுணர்ந்தே கற்பீர் இனிது .
     

No comments:

Post a Comment