Sunday, September 17, 2017

கொஞ்சுங் கவிதையிலே !


மஞ்சு விரிகையில் விஞ்சு மழகுடன் 
மஞ்ஞை நடமிடுதே ! 
வஞ்சி யவள்முகம் கஞ்ச மலரென 
நெஞ்சி லுறைகிறதே ! 
அஞ்சு விழிகளும் கெஞ்சு மழைப்பினில் 
ஒஞ்சி ஒளிகிறதே ! 
பிஞ்சு விரல்களும் தஞ்ச மடைந்திடும் 
கொஞ்சுங் கவிதையிலே !!

No comments:

Post a Comment