Saturday, September 16, 2017

பனங்காட்டில் .....!!!



பனங்காட்டில் காற்று மோத 
***படபடத்தே ஓலை யாட 
அனலேறின் முழக்கத் தோடே 
***அடைமழையும் கொட்டித் தீர்க்கப் 
பனம்பழம்பொத் தென்று கீழென்
***பக்கத்தில் விழுந்த தாலே 
இனங்காண முடியா அச்சம் 
***இதயத்தை அடைத்த தம்மா !

( அனலேறு - இடி )

No comments:

Post a Comment