சியாமாவனம்
கவிச்சோலை
Friday, October 11, 2019
கருணை காட்டு ...!!!
அணைத்துவிட் டாயோ அமேசான் வனத்தீ
சுணங்காம லோடியிசைத் தூறி ! - இணையில்லா
மாதவனே ! மெய்சிலிர்க்க வைக்கும் சிவந்தவுன்
பாதத்தை நக்கும் பசு.
குழலூதி யெம்முள்ளம் கொள்ளைகொண்டு விட்டாய்
மழைபோலன் பைப்பொழிய வாராய் - அழகாய்
இடைவளைத் தாடும் இடையர் குலத்தோய் !
கடைக்கண்ணா லுன்கருணை காட்டு.
ஓவியம் - கேசவ்ஜி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment