ஆயிரம் காக்கைக் கொருகல்லே போதும்
அடர்மரக் கிளைவிடுத் தோடும் !
தூயவன் கடைக்கண் பார்வையும் பட்டால்
தொடர்ந்திடும் துயர்பறந் தோடும் !
நோயினில் வீழ்ந்து பாயினிற் கிடந்து
நொந்துளம் நைந்தது போதும் !
தாயினும் சாலப் பரிந்தவன் காப்பான்
தாள்களில் சரண்புகு வாயே !!
அடர்மரக் கிளைவிடுத் தோடும் !
தூயவன் கடைக்கண் பார்வையும் பட்டால்
தொடர்ந்திடும் துயர்பறந் தோடும் !
நோயினில் வீழ்ந்து பாயினிற் கிடந்து
நொந்துளம் நைந்தது போதும் !
தாயினும் சாலப் பரிந்தவன் காப்பான்
தாள்களில் சரண்புகு வாயே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment