தெள்ளு தமிழினில் தேனூறும் பாக்களை
அள்ளி வழங்கும் அமுதவூற்று - வெள்ளமெனத்
துள்ளிவரும் சிந்தினில் சொக்கவைக்கும் பாட்டசுரன்
வள்ளியூர்ச் செல்வனுக்கு வாழ்த்து.
அள்ளி வழங்கும் அமுதவூற்று - வெள்ளமெனத்
துள்ளிவரும் சிந்தினில் சொக்கவைக்கும் பாட்டசுரன்
வள்ளியூர்ச் செல்வனுக்கு வாழ்த்து.
No comments:
Post a Comment