சியாமாவனம்
கவிச்சோலை
Saturday, January 26, 2019
கலித்தாழிசை ...!!!
கலித்தாழிசை!!!
*******************
புண்டரிகம் பொய்கையில் பூக்கும் கதிர்வரவு
கண்டவுடன் செவ்விதழ் காட்டியழ காய்ச்சிரிக்கும்!
கண்டவுடன் செவ்விதழ் காட்டுமென் றாமாகில்
தண்ணீரில் தானிருந்தும் தாமரையும் வாடுவதேன்?
தன்காதல் மன்னவனைத் தான்பிரிந்த தால்தானே!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment