சியாமாவனம்
கவிச்சோலை
Saturday, January 26, 2019
கலித்தாழிசை ..!!!
கலித்தாழிசை....!!!
*******************
எட்டிப் பிடிக்க எழிலி தொடர்ந்துசெல
வட்டநிலா வானில் வளையவரும் பேரழகாய்!
வட்டநிலா வானில் வளையவரு மென்றாகில்
குட்டைக்குள் காண்பதென்ன கூறாயோ வென்தோழி?
குளிர்நிலவின் விம்பந்தான் கொஞ்சுதடி யென்தோழி!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment