சியாமாவனம்
கவிச்சோலை
Saturday, January 26, 2019
கலித்தாழிசை ....!!!
கலித்தாழிசை...!!!
*******************
கொட்டிக் கிடக்கும் குளிர்வானில் மின்பூக்கள்
தொட்டுப் பறித்தவற்றைச் சூடிடவே ஆசைவரும்!
தொட்டுப் பறித்ததைச் சூடவாசை என்றாகில்
பட்டுக் கரத்தால் பறிக்காத தேன்தோழி?
பார்வையில் பட்டாலும் பாதையில்லை யேதோழி!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment