Saturday, January 26, 2019

கலித்தாழிசை ....!!!


கலித்தாழிசை...!!!
*******************
கொட்டிக் கிடக்கும் குளிர்வானில் மின்பூக்கள்
தொட்டுப் பறித்தவற்றைச் சூடிடவே ஆசைவரும்!
தொட்டுப் பறித்ததைச் சூடவாசை என்றாகில்
பட்டுக் கரத்தால் பறிக்காத தேன்தோழி?
பார்வையில் பட்டாலும் பாதையில்லை யேதோழி!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment