சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, November 12, 2015
காதல் பேசும் கடுதாசி .....!!!
விழிகள் பேசாக் கதைகளையும்
***விளக்கிப் பேசும் கடுதாசி !
பொழியும் அன்பில் உருகவைக்கும்
***புதிதாய் நிதமும் உணரவைக்கும் !
பிழிந்தே உணர்வை வெளிப்படுத்தும்
***பிரிவைக் கூடத் தாங்கவைக்கும் !
அழியாக் காதல் சுமந்துவரும்
***அருமைத் தோழன் கடுதாசி ...!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment