Sunday, November 15, 2015

வான் மழையே ....!!!




ஏன்வந்தா யென்றுனை ஏச முடியவில்லை 
தேன்மாரி யென்றுந் திளைக்கவில்லை - வான்மழையே ! 
கொட்டியது போதும் குமுறாதே, சீற்றத்தை 
விட்டுவிட்டுச் செல்கவுன் வீடு .

5 comments:

  1. மிக அருமை கவிஞரே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக அருமை கவிஞரே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமை ! மழைப்பா செழிப்பா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete