Tuesday, September 1, 2015

வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து ....!!!




இலைமறைக் கன்னியோ இன்பத்தேன் ஊற்றோ
சிலையெழிற் சிற்பமோ செப்பு - தலைவி !
கதைபேசும் கண்களில் காந்தமோ கள்ளோ
வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து .

No comments:

Post a Comment