Tuesday, September 8, 2015

இதமாய் வருடிடுமே ....!!!

தமிழுக்கென பணியாற்றிடும் தமிழன்பரின் படைப்பில்
அமிழ்தின்ருசி குறைந்தேவிடும் அருமைக்கவிச் சுவையில் 
சிமிழுள்திரி  ஒளிவீசிடும் சிவப்புச்சுட ரழகாய் 
இமைமூடிட விழிமுன்வரும், இதமாயொரு சுகமே !


( இது அதிகரீணி வகையிலான கலிவிருத்தம் !
  புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமா )

No comments:

Post a Comment