சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, December 9, 2018
தென்றல் ...!!!
நதிக்கரை யோரம் நளினமாய்க் கொஞ்சி நடைபழகும்
புதுமலர்ச் சோலையில் பூக்கள் மணத்தில் புரண்டுவரும்
மதியொளிர் வேளை வருடி யிதமாய் மதிமயக்கும்
அதியழ காக அருவமாய் வந்தே அணைத்திடுமே !!
( கட்டளைக் கலித்துறை )
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment