சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, December 9, 2018
எழுசீர்ச் சந்த விருத்தம் ...!!!
எழுசீர்ச் சந்த விருத்தம் ..!!!
***************************************
மந்தி யாட மயிலு மாட
மானு மாடி மகிழுதே !
வந்த யானை யோடு காளை
மாடு கூடி யாடுதே !
அந்தி வானை மஞ்சு மூடி
அழகு கவிதை யாகுதே !
இந்த நேர மின்ப மாக
என்ற னுக்கு மானதே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment