Sunday, December 9, 2018

வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து

செஞ்சாலி சாய்ந்தாடும் தென்றல் தழுவலில்
கஞ்சமது பூக்கும் கதிர்வரவில் - நெஞ்செலாம்
பஞ்சுப் பொதியாய்ப் பறந்து மிதந்திடும்
வஞ்சியுன் சொல்லில் மலர்ந்து.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment