Thursday, August 10, 2017

கண்ணனைக் கண்டு ....!!!


கண்கலங்கி ஏங்கிநின்றேன் காட்சி கிடைத்திடக் 
கண்குளிர்ந்தேன்; நெஞ்சம் கசிந்துருக - கண்களில் 
கண்ணீர்ப் பெருக்கெடுத்துக் கன்னத்தி லோடுதே 
கண்மணியாம் கண்ணனைக் கண்டு .

No comments:

Post a Comment