Tuesday, December 20, 2016

நிலையாமை !

ஆட்டம் முடிந்ததும் ஆறடி மண்ணுள் அடங்கியப்பின் 
ஈட்டிய செல்வம் எதுவும் வருமோ இதையுணர்வாய் !
கோட்டை பிடிப்பினும் கூட்டைப் பிரிந்தவர் கொள்வதெது ?
பாட்டை யறிந்தால் பதப்படு முள்ளமும் பண்புடனே ! 

No comments:

Post a Comment