Thursday, December 1, 2016

இதழகல் வெண்பா ....!!!



கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன் 
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா 
காய்கிறதே! தாரகை கண்ணடித்தே செல்கிறதே! 
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.

No comments:

Post a Comment