Tuesday, December 6, 2016

மதித்திடு தாய்மொழித் தமிழை ....!!!

இயலிசை யோடு நாடக மென்ற
***இன்றமிழ்  மூன்றினைப் போலே 
மயக்கிடும் வேறு மொழியெது முண்டோ
***மதித்திடு தாய்மொழித் தமிழை !
சுயத்துடன் விளங்கும் செம்மொழி தன்னைச் 
***சுத்தமாய்க் கலப்பட மின்றி 
வியத்தகு வண்ணம் தனித்தமிழ் பேசி
***விளங்கிடச் செய்திடல் நன்றே !

No comments:

Post a Comment