சொல்லிடுவாய் ...!!!
கொவ்வையாய்ச் சிவந்தவான் பார்த்துக்
***கொண்டலே! உன்னிடம் கேட்பேன் !
ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி
***உனக்கெனக் காத்திருந் தேனே !
அவ்விடம் வந்துசென் றாயாம்
***அறிந்தவர் மகிழ்வுடன் சொன்னார் !
இவ்விடம் வருவதெப் போதாம்
***இக்கணம் சொல்லிடு வாயே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment