Monday, August 3, 2020

நல்லழகில் நாணலும் நாணும் ...!!!

அல்லிக் குளத்தில் அதிகாலை யிற்குளித்து
முல்லைச் சிரிப்பில் முகம்பூத்தாள் - மெல்லிடையாள்
நல்லழகில் நாணலும் நாணிக் கரையோரம்
மெல்லநெளிந் தாடும் வியந்து .
சியாமளா ராஜசேகர்


Image may contain: சிறீ சிறீஸ்கந்தராசா

No comments:

Post a Comment