Friday, January 29, 2016

என்னே வெட்கம் ....??


நாதனைக் கண்டதால் நாணமுங் கொண்டாயோ 
காதலில் பூத்தாயோ கண்மணியே !- கீதமும் 
உன்குரலில் கேட்டிட ஓடோடி வந்தானே 
என்னேவெட் கம்,கை யெடு .

No comments:

Post a Comment