Wednesday, March 4, 2015

மஞ்சள் நிலவே ....!!!





மஞ்சளில் நீராடி மங்களமாய்ப் போவதெங்கே 
அஞ்சாது ஒற்றையாய் அந்தரத்தில் - கொஞ்சிடவே 
ஆதவனும் அன்பாய் அதிகாலை வந்திடுவான் 
தூதனுப்பு மேகத்தை நீ !

No comments:

Post a Comment