Thursday, January 23, 2020

நீல வான ஓடையில் !




நீல வான ஓடை மீது
நீந்து கின்ற வெண்ணிலா !
மாலை வந்து விடிய விடிய
மகிழ வைக்கு மன்பிலே !
கோல இரவு மீன்க ளோடு
கொஞ்சி யுறவு கொள்ளுமே !
காலை வரையி லாசை யோடு
கவிதை நூறு சொல்லுமே !

எழுசீர் சந்த விருத்தம்

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment