சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, January 23, 2020
நீல வான ஓடையில் !
நீல வான ஓடை மீது
நீந்து கின்ற வெண்ணிலா !
மாலை வந்து விடிய விடிய
மகிழ வைக்கு மன்பிலே !
கோல இரவு மீன்க ளோடு
கொஞ்சி யுறவு கொள்ளுமே !
காலை வரையி லாசை யோடு
கவிதை நூறு சொல்லுமே !
எழுசீர் சந்த விருத்தம்
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment