Thursday, March 26, 2015

பனித்திடும் விழிகளும் .....!!!




பனித்திடும் விழிகளும் பரமனின் பதமலர்ப் புகழினைப் பாடிடும் 
இனித்திடும் எண்ணமும் ஈசனின் திருவருள் துணையென இதமுறும் 
களித்திடும் இதயமும் காதலாய்க் கசிந்திட கல்மனம் கரைந்திடும் 
கனிந்திடும் பக்தியும் கதியென திருவடி பற்றியே கைத்தொழும் !

No comments:

Post a Comment