சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, March 29, 2015
வற்றிடா அன்பே மருந்து ....!!
ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
வற்றிடா அன்பே மருந்து
வல்லமை குழுமத்தின் படக்கவிதை போட்டி -5 ல் குறிப்பிடத்தக்க கவிஞர் என்ற பாராட்டு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment