Sunday, March 29, 2015

வற்றிடா அன்பே மருந்து ....!!



ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
வற்றிடா அன்பே மருந்து



வல்லமை குழுமத்தின் படக்கவிதை போட்டி -5 ல்  குறிப்பிடத்தக்க கவிஞர் என்ற பாராட்டு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி .

No comments:

Post a Comment