Wednesday, March 4, 2015

அலையாலயம் ....!!





அலைகடலில் பள்ளிகொண்ட ஆலவனை வேண்ட
அலையமைத்த கோயில் அழகு ! -அலைமகளும் 
மாதவனும் சேர்ந்தே மகிழ்வார், கதிர்விரித்த
ஆதவனின் கண்பார்வைப் பட்டு

No comments:

Post a Comment