Wednesday, March 18, 2015

சிலிர்த்த இதயம் சிரித்ததே ....!!




தென்றலும் தீண்டிடத் தெம்மாங்கு பாடிடும் தேனருவி 
கொன்றை விரிகையில் கூவிடும் காலையில் கோகிலமே 
வென்றதென் நெஞ்சமும் வெள்ளொளி பாய்ச்சிய வெண்ணிலவு
சென்றதன் பின்னால் சிலிர்த்த இதயம் சிரித்ததுவே ....!!

No comments:

Post a Comment