Sunday, March 29, 2015

இவள் யாரோ ....??




தாவணி கட்டிய தாரகையோ மங்கையருள் 
தேவதையோ புன்னகைக்கும் தேன்மலரோ- ஆவணியில் 
மாங்கல்யம் சூடிடும் மங்கையோ வெட்கத்தால் 
பாங்காய் தலைகவிழ்ப் பாள் !

No comments:

Post a Comment