
இலைக ளிடையில் முகங்காட்டி
இதழுள் தேனைச் சுமந்தபடி
மலர்ந்தும் மலரா நிலையினிலும்
மணக்கும் பன்னீர் ரோசாவே !
உலர்ந்து மாலை வேளையிலே
உதிர்ந்து மண்ணில் வீழாமல்
நலமாய் இறைவன் பதஞ்சேர
நானும் உன்னை வாழ்த்துவனே !!
இதழுள் தேனைச் சுமந்தபடி
மலர்ந்தும் மலரா நிலையினிலும்
மணக்கும் பன்னீர் ரோசாவே !
உலர்ந்து மாலை வேளையிலே
உதிர்ந்து மண்ணில் வீழாமல்
நலமாய் இறைவன் பதஞ்சேர
நானும் உன்னை வாழ்த்துவனே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment