சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, January 26, 2019
கலித்தாழிசை ....!!!
கலித்தாழிசை...!!!
*******************
கொட்டிக் கிடக்கும் குளிர்வானில் மின்பூக்கள்
தொட்டுப் பறித்தவற்றைச் சூடிடவே ஆசைவரும்!
தொட்டுப் பறித்ததைச் சூடவாசை என்றாகில்
பட்டுக் கரத்தால் பறிக்காத தேன்தோழி?
பார்வையில் பட்டாலும் பாதையில்லை யேதோழி!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment