சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, January 26, 2019
கலித்தாழிசை ...!!!
கலித்தாழிசை!!!
*******************
புண்டரிகம் பொய்கையில் பூக்கும் கதிர்வரவு
கண்டவுடன் செவ்விதழ் காட்டியழ காய்ச்சிரிக்கும்!
கண்டவுடன் செவ்விதழ் காட்டுமென் றாமாகில்
தண்ணீரில் தானிருந்தும் தாமரையும் வாடுவதேன்?
தன்காதல் மன்னவனைத் தான்பிரிந்த தால்தானே!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment