சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, December 12, 2015
அவள் ....!!!
தலைவிதியை நொந்தபடி தலையணையில் முகம்புதையாள் !
மலையளவு துயர்வரினும் மங்கையவள் மதிமயங்காள் !
அலைதவழும் ஆழியைப்போல் அடங்காத நினைவுகளை
உறைபனியின் திடமாக உள்ளத்தில் எதிர்கொண்டாள் !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment