சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, December 12, 2015
பொங்கிவரு மின்பம் பொலிந்து !
மங்கையவள் கைகள் மகரயாழ் மீட்டிட
செங்கனிவாய்ப் புன்னகை சிந்திட -அங்கமும்
தங்கமென மின்னிடத் தையலவள் பாடுகையில்
பொங்கிவரு மின்பம் பொலிந்து .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment