சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, June 20, 2015
மெள்ளத் தவழும் விழித்து ...!!
நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து
கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! -ஓலமிட்டுத்
துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில்
மெள்ளத் தவழும் விழித்து !
( கோகபந்து - சூரியன் )
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment