சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Monday, June 15, 2015
மிதந்தாள் மங்கை ....!!
கயலாடும் ஆற்றினிலே நீந்திடவே மிகவிரும்பிக்
கற்றாள் நீச்சல்
பயத்தோடு பழகியவள் நாளாகப் பயம்விலகி
பாய்ந்தாள் ஆற்றில்
சுயமாகப் பலவிதமாய் நீச்சலிலே சாதித்தாள்
சொந்த மண்ணில்
வியந்தோரும் போற்றினரே விருதுகளும் தந்தனரே
மிதந்தாள் மங்கை !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment