சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, January 12, 2021
அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!
அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!
கன்னல் கனிரசமே கற்கண்டே கட்டழகே
சின்னவிதழ் தீண்டிச் சிலிர்ப்பூட்டுந் - தென்றலால்
புன்னகையில் பூத்த பொலிவுமிளிர் பொற்சிலையே
என்மனத்தி லென்று மிரு .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment