சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, January 12, 2021
வாணுதலே...!!!
வாணுதலே .... வாழியவே ( காரிகை )
வாணுத லேயென் மனத்தைப் புரிந்தால் மகிழ்ந்திடுவேன்
ஆணுல கேபெரும் ஆபத் தெனநீ அறிந்தனையோ?
பேணிடு வேனுனைப் பெற்றவன் போலும் பெருமையுடன்
மாணவி யேநீ வழுவற மாண்புடன் வாழியவே!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment