Pages

Tuesday, January 12, 2021

இதழகல் காரிகை !!!

 தண்ணெழிலே என்ற சீரைக் கொண்ட இதழகல்

காரிகை ....!!!
தண்டை சிலிர்க்கச் சலங்கை யிசையதன் தண்ணெழிலே
கண்ணே கனிச்சாறே காதற் சிலையே கலையழகே
எண்ணங் களிலே இனிதாய் நிறைந்த இளங்கிளியே
செண்டை யதிரத் தென்றலி லாடிச் சிரித்தனையே ! !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment