சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, January 12, 2021
அம்மா ...!!!
அம்மா
அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள்
சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள்
இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை
தம்மா லியன்றதைத் தானாகச் செய்வாள் தயவுடனே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment