சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Monday, August 3, 2020
நல்லழகில் நாணலும் நாணும் ...!!!
அல்லிக் குளத்தில் அதிகாலை யிற்குளித்து
முல்லைச் சிரிப்பில் முகம்பூத்தாள் - மெல்லிடையாள்
நல்லழகில் நாணலும் நாணிக் கரையோரம்
மெல்லநெளிந் தாடும் வியந்து .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment