சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, July 11, 2019
கலித்தாழிசை ...!!!
வான்மழை பொய்க்க விளைநிலங் காய்ந்து,குடி
தண்ணீரு மின்றித் தவிக்கின்றார் அன்பர்காள் !
தண்ணீரு மின்றித் தவித்திருப்ப ராமாகில்
கண்ணீர் துடைக்கவழி கண்டிங்கு சொல்வீரே !
கண்ணாய்க் கருதியே காடுகளைக் காப்பீரே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment