சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Wednesday, March 14, 2018
தீநாக்குத் தீண்டட்டும் ...!!
சின்னஞ் சிறுமலரைத் தேவதையாய் வந்தவளைக்
கொன்று குழிபுதைத்த கூட்டமெங்கே? - வன்கொடுமை
செய்யுஞ் சிரியரைத் தீநாக்குத் தீண்டட்டும்
கொய்தெறி யட்டும் குடல்/குறி.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment