சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, September 17, 2017
கொஞ்சுங் கவிதையிலே !
மஞ்சு விரிகையில் விஞ்சு மழகுடன்
மஞ்ஞை நடமிடுதே !
வஞ்சி யவள்முகம் கஞ்ச மலரென
நெஞ்சி லுறைகிறதே !
அஞ்சு விழிகளும் கெஞ்சு மழைப்பினில்
ஒஞ்சி ஒளிகிறதே !
பிஞ்சு விரல்களும் தஞ்ச மடைந்திடும்
கொஞ்சுங் கவிதையிலே !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment