சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, September 16, 2017
பனங்காட்டில் .....!!!
பனங்காட்டில் காற்று மோத
***படபடத்தே ஓலை யாட
அனலேறின் முழக்கத் தோடே
***அடைமழையும் கொட்டித் தீர்க்கப்
பனம்பழம்பொத் தென்று கீழென்
***பக்கத்தில் விழுந்த தாலே
இனங்காண முடியா அச்சம்
***இதயத்தை அடைத்த தம்மா !
( அனலேறு - இடி )
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment