சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, June 18, 2017
புன்னகை சிந்தும் !
கதிரு முதிக்க கமலம் விரிந்து களிப்பளிக்கும்
மதியின் வரவில் மலர்ந்திடும் அல்லி மனங்கவரும்
நதியின் கரைதனில் நாணல் வளைந்து நடனமிடும்
பொதிகை மலைவளி புன்னகை சிந்தும் பொலிவுடனே !
கட்டளை கலித்துறை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment