சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, December 1, 2016
இதழகல் வெண்பா ....!!!
கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன்
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா
காய்கிறதே! தாரகை கண்ணடித்தே செல்கிறதே!
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment