Friday, January 29, 2016

அஞ்சனை மைந்தா .....!!!


அஞ்சனை மைந்தா ஆஞ்ச நேயா
சஞ்சலம் தீர்ப்பாய் வாயு குமாரா 
தஞ்சம டைந்தேன் ராம தூதா 
நெஞ்சினி லுன்னை நினைத்தேன் வாராய் 
பஞ்சமு கத்தோய் பாதம் பணிந்தேன் 
வஞ்சமும் நீங்க வரமும் அருள்வாய்...!!

No comments:

Post a Comment