சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, September 1, 2015
வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து ....!!!
இலைமறைக் கன்னியோ இன்பத்தேன் ஊற்றோ
சிலையெழிற் சிற்பமோ செப்பு - தலைவி !
கதைபேசும் கண்களில் காந்தமோ கள்ளோ
வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment